நவ- 15 அரசு உள்ளூர் விடுமுறை மாவட்டஆட்சியர் என அறிவிப்பு
தமிழகத்தில் முக்கிய தினங்களில் அரசு சார்பில் விடுமுறை விடப்படுவது வழக்கமாக இன்று வரை தொடர்ந்து வருகிறது இந்நிலையில் தனிப்பட்ட மாவட்டத்தில் முக்கிய விழாக்கள் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும் சமயத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின்படி விடுமுறை விடுவதற்கு பரிந்துரை செய்யப்படுகிறது.
இந்நிலையில் மயிலாடுதுறையில் கடை முக தீர்த்த வாரி திருவிழா விரைவில் நடைபெற உள்ளது இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 19ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை விடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் மாதம் 23 ஆம் தேதி அன்று வேலை நாளாக கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி