நாய்கள் பாம்புகள் இல்லாத இந்திய மாநிலம்
"பாம்புகளை கண்டால் படையும் நடுங்கும் " என்று பழமொழி அந்த காலம் முதல் தற்பொழுது வரை நம் முன்னோர்கள் சொல்லிக் கொண்டு வருகிறார்கள் .அந்த அளவுக்கு பாம்புகளை கண்டால் அனைவருக்கும் இன்று வரை ஒரு அச்சம் நிலவு வருகிறது .நம் இந்தியாவில் 350 க்கு மேற்பட்ட பாம்பு இனங்கள் உள்ளதாகவும் அதில் 17சதவீதம் பாம்புகளுக்கு விஷத்தன்மை உள்ளது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது .மேலும் . இந்தியாவிலேயே அதிகமாக கேரள மாநிலத்தில் தான் அதிக அளவு பாம்பு இனங்கள் உள்ளன என்றும், அதே போல் இந்திய மாநிலத்தில் ஒரு பகுதியில் மட்டும் பாம்புகள் இல்லாமல் உள்ளது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று உயிரினங்களில் நன்றி உள்ள விலங்காக கருதப்படுவது நாய் ஆகும் .நன்றி உள்ள உயிரினமாக கருதப்படுவதால் அனைவரின் வீட்டிலும் வளர்க்க ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர் .வீட்டு காவலுக்காக அனைவரும் வளர்க்கப்படும் நாயினால் பல்வேறு இடங்களில் துன்பமும் ஏற்படுகிறது. இதனால் அரசு சார்பில் தெருக்களில் நாய்கள் திரிந்தால் அந்த வீட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில் நாய்கள் இல்லாத மாநிலமும் நம் இந்தியாவில் உள்ளது .
pugdundeesafaris என்ற அமைப்பு மூலம் கணக்கெடுக்கப்பட்ட ஆய்வின் மூலம் 17% பாம்புகளுக்கு மட்டும் விஷத்தன்மை உள்ளது என்றும் நாய்கள் இல்லாத மாநிலமாக நம் இந்தியாவில் உள்ளது
அந்த மாநில வகையில் நம் இந்தியாவில் பாம்புகள் இல்லாத மற்றும் நாய்கள் இல்லாத மற்றும் லட்சத்தீவில் 36 தீவுகள் இருந்து வரும் நிலையில் 10 தீவுகள் மட்டுமே மக்கள் வசிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
லட்சத்தீவில் உள்ள கவரட்டி, அகத்தி, அமினி, காட்மட், கிலாடன், செட்லாட், பித்ரா, ஆண்டோ, கல்பானி மற்றும் மினிகாய் தீவு போன்ற தீவுகளில் பாம்புகளும் நாய்களும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாம்பை கண்டால் படையும் அஞ்சும் என்ற பழமொழிக்கு ஏற்ப இருக்கும் நபர்கள் லட்சத்தீவில் வசித்து வந்தால் அவர்களுக்கு தனி சுகமாக
அதே போல் நாய் தொல்லை இல்லாமல் இருக்க வேண்டும் என்றாலும் இந்த தீவுக்கு சென்று வசிக்கலாம் என்றும் நம் மனதில் என்ன தோன்றுகிறது
அந்த தீவுகள், கவரட்டி, அகத்தி, அமினி, காட்மட், கிலாடன், செட்லாட், பித்ரா, ஆண்டோ, கல்பானி மற்றும் மினிகாய் தீவு போன்றவை ஆகும்.
மேற்கண்ட தீவுப் பகுதிகளுக்கு நாம் ஒரு முறையாவது சென்று விட வேண்டும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் எழுந்து வருகிறது
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி