Type Here to Get Search Results !

ஒட்டகங்களுக்கு விஷம் உள்ள பாம்புகளை உணவாக எதற்கு தரப்படுகிறது ?

 ஒட்டகங்களுக்கு விஷம் உள்ள பாம்புகளை உணவாக எதற்கு தரப்படுகிறது ? 


பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று கூறுவார்கள் . அந்த வகையில் பாம்பை கண்டால் அஞ்சாத நபர்களே இல்லை என்று சொல்லலாம். பாம்பு அதிக விசித்திரமான விஷம் அதிகம் உள்ள உயிரினமாக கருதப்படுகிறது. இந்த பாம்பை மற்றொரு விலங்குகளுக்கு உணவாக தரப்படுகிறது என்பதை அறிந்தால் நம்ப முடிகிறதா? . ஆம் பாம்பை ஒட்டகங்களுக்கு  உணவாக வழங்கப்படுகிறது . மேலும் ஒட்டகங்கங்களுக்கு ஒரு சில நோய்களுக்கு மருந்தாக தரப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஒட்டகங்களுக்கு ரத்த கசிவு நோய் அல்லது ஹாயம் என்று அழைக்கப்படும் நிலையில் இந்த நோய் ஓட்டகங்களுக்கு  வரும் பொழுது அந்த நோயை தடுக்கும் வகையில் அதிக விஷத்தன்மை உள்ள பாம்புகளை உணவாக வழங்கி ஆண்டிபாடிகள் ஒட்டகங்களில் உருவாகி அந்த  நோய் குணமாகும் காரணமாக அமைகிறது.


ஒட்டகங்கள் பொதுவாக இலை தழைகளை உணவாக உட்கொள்ளும் தன்மை உள்ள நிலையில் இந்த நோய் தாக்கும் போது விஷத்தன்மை வாய்ந்த பாம்பினை உணவாக உட்கொள்ளும் போது பல்வேறு வகையான நோய்கள் குணமாக உதவுகிறது என்றும் கருதப்படுகிறது.

மேற்கு ஆசியா நாடுகளில் ஒட்டகங்களுக்கு பொதுவாக நோய் வரும்பொழுது பாம்புகளை உணவாக வழங்கி வரும் நிலை இன்று வரை தொடர்ந்து வருகிறது.

மேற்கு ஆசியா நாடுகளில் ஒட்டகங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியாக பாம்புகளை வழங்கி வரும் நிலையில் இவற்றினை ஒரு சடங்ககவே அந்த பகுதியில் கருதப்பட்டு வருகிறது மேலும் அறிவியல் பூர்வமாக பார்த்தால் ஒட்டகங்களுக்கு பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் என்றும் கண்டுபிடுத்துள்ளனார்

வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt

தேனி மாவட்ட செய்திகள் குழுவில் இடம் பெற




கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.