Type Here to Get Search Results !

எந்தெந்த ஊரில் என்னென்ன ஸ்பெஷலிஸ்ட் வாங்க பார்க்கலாம்

 எந்தெந்த ஊரில் என்னென்ன ஸ்பெஷலிஸ்ட் வாங்க பார்க்கலாம்



நம் பயன்படுத்தும் உடையிலிருந்து உணவு வரை ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு உணவிற்கும் ஒரு அடையாளம் உள்ளது அந்த அடையாளத்தை போன்றிய அந்த உணவு எங்கெங்கு கிடைக்கும் எந்தெந்த ஊருக்கு என்னென்ன ஸ்பெசலிஸ்ட் என்பதை பற்றியும் இந்த கட்டுரையில் விரிவான முறையில் பார்க்கலாம்

திருநெல்வேலியென்றால் அல்வாஸ்ரீவில்லிபுத்தூர் என்றால் பால்கோவா கோவில்பட்டி என்றால் கடலை மிட்டாய் பண்ருட்டி என்றால் பலாப்பழம்

மார்த்தாண்டம் என்றால் - தேன்

பவானி என்றால் ஜமக்காளம்

உசிலம்பட்டி என்றால் ரொட்டி

நாச்சியார் கோவில் என்றால் விளக்குவெண்கல பொருட்கள்

பொள்ளாச்சி என்றால் தேங்காய்



வேதாரண்யம் என்றால் உப்பு 


சேலம் சேலம் என்றால் அலுமினிய பொருட்கள் மாம்பழம், சேமியா


சாத்தூர் என்றால் -காரச்சேவு மிளகாய்


மதுரை என்றால் மல்லிகைப்பூ மரிக்கொழுந்து

திருப்பூர் என்றால் பனியன் ஜட்டி

உறையூர் என்றால் சுருட்டு கைத்தறி புடவை 

கும்பகோணம் என்றால் வெற்றிலை சீவல்

ராஜபாளையம் என்றால் -நாய்.

தூத்துக்குடி என்றால் உப்பு, ஈரோடு என்றால் மஞ்சள், துணி, 

தஞ்சாவூர் என்றால் கதம்பம், தட்டு, தலையாட்டி பொம்மை, 

நீலகிரி என்றால் தைலம், 

ஊட்டி என்றால் உருளைக்கிழங்கு, தேயிலை, வர்க்கி, க

ல்லிடைக்குறிச்சி என்றால் அப்பளம்.


காரைக்குடி என்றால்  ஓலைக்கூடை, செட்டிநாடு என்றால் பலகாரம், 

திருபுவனம் என்றால் பட்டு, 

குடியாத்தம் என்றால் நுங்கு, 

கொள்ளிடம் என்றால்  பிரம்பு பொருட்கள், ஆலங்குடி என்றால் நிலக்கடலை, 

கரூர் என்றால் கொசுவலை,

 திருப்பாச்சி என்றால் அரிவாள்.


காஞ்சிபுரம் என்றால் பட்டு, இட்லி, திண்டுக்கல் என்றால்  பூட்டு, மலைப்பழம், பத்தமடை என்றால் பாய், 

பழனி என்றால் பஞ்சாமிர்தம், விபூதி, மணப்பாறை என்றால் முறுக்கு, மாடு, உடன்குடி என்றால்  கருப்பட்டி, கவுந்தாம்பட்டி என்றால் வெல்லம், ஊத்துக்குளி என்றால் வெண்ணெய், கொடைக்கானல் என்றால் பேரிக்காய், குற்றாலம் என்றால் நெல்லிக்காய்.


அரியலூர் என்றால்  கொத்தமல்லி, சிவகாசி என்றால் வெடி, தீப்பெட்டி, வாழ்த்து அட்டை, 

கன்னியாகுமரி என்றால் முத்து, பாசி, சங்குப் பொருட்கள், 

திருச்செந்தூர் என்றால் கருப்பட்டி, குளித்தலை என்றால் வாழைப்பழம், ஆம்பூர் என்றால் பிரியாணி, 

தோல் உற்பத்தி பொருள்கள்.


ஒட்டன்சத்திரம் என்றால்  முருங்கைக்காய்,தக்காளி, 

ஓசூர் என்றால் ரோஜா, 

நாமக்கல் என்றால் முட்டை, 

பல்லடம் என்றால் கோழி, 

குன்னூர் என்றால் கேரட், 

விருதுநகர் என்றால் பரோட்டா,

 திருச்சி என்றால் லால்கடை பூந்தி, வாணியம்பாடி என்றால் பிரியாணி , தோல் உற்பத்தி பொருள்கள்

இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு ஊர் பெயர் பெற்று உள்ளது ஆனால் ஒரு சில ஊர்களில் உதாரணமாக மதுரை மல்லி என்றால் தேனி திண்டுக்கல் மாவட்டம் பகுதிகளில்  அதிகமான பூக்கள் உற்பத்தி செய்து மதுரைக்கு அனுப்பப்படுவது வழக்கம் அதே போல் அந்த மதுரை மார்க்கெட் பகுதிக்கு மல்லிகை பூக்கள் அதிகளவு வியாபாரிகள் விற்பனை செய்து வரும் நிலையில் மீதமுள்ள மல்லிகை பூக்கள் அனைத்தும் விமானத்தின் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்துள்ளதால் மதுரைக்கு மல்லி பெயர் பெற்றது என்று பெயர் வந்ததாக கூறுகிறார்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.