இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
மனிதனுக்கு மட்டுமில்லாமல் உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் இரவு பகல் என்பது வழக்கம் போல் வந்து கொண்டு இருக்கும் .அந்த இரவு பகலில் பகல் நேரத்தில் உடல் உழைப்பு,பல்வேறு செயல்களில் ஈடுபட்டும் ,அதேபோல் இரவு நேரத்தில் நாம் அனைவரும் அயர்ந்து ஓய்வு எடுக்கும் விதமாக தூங்குகிறோம் .இந்த தூக்கத்தில் ஒவ்வொரு நபர்களுக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் ஒரு சில நாட்களில் வந்து செல்வது வழக்கம் .அந்தக் கனவுகள் வரும்பொழுது எப்படிப்பட்ட கனவுகள் வந்தால் நல்லது என்பதை பற்றியும் ,தீமைகள் வாய்ந்த கனவுகள் எப்படிப்பட்டது என்பதை பற்றியும் இதில் காணலாம்
நமக்கு வேண்டிய உறவினர்கள் உள்ள வீட்டுக்கு போய் சாப்பிடுவது போன்ற கனவு காணும் பொழுது குடும்பத்தில் சண்டை வரும் என்றும்,
நம்முடைய உறவினர்கள் நம்முடைய வீட்டுக்கு வந்து வாழை இலை போட்டு சாப்பிடுவது போல கனவு வந்தால் அந்த வீட்டில் சீக்கிரமாக திருமணம் நடைபெறும் என்றும் , மங்களகரமான நிகழ்ச்சி நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது.
சவப்பெட்டி இருப்பது போன்று கனவு கண்டால் நெருங்கிய நபர்களில் யாரோ ஒருவர் ஒருவருக்கு மரணம் ஏற்படும் என்றும் ,அதே நேரத்தில் நமக்கு தெரிந்தவர்களுக்கு அதாவது நமது வேண்டிய நபர்கள் இறப்பது போன்று கனவு கண்டால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் வந்து சேரும் என்றும் கூறப்படுகிறது மேலும் நாமே இறப்பது போல் கனவு கண்டால் நம் வீட்டில் நன்மையும் , மகிழ்ச்சியும் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல் இறந்தவர்கள் கனவில் வந்தால் விரைவில் நல்ல செய்தி வரப்போகிறது என்றும், இருந்தவர்கள் நம்மை ஆசிர்வதிப்பது போல கனவு கண்டால் நன்மையே கிடைக்கும் என்றும் ,இறந்து போனவர்கள் நம்முடைய வீட்டில் தூங்குவது போல கனவு கண்டால் நம்மிடம் இருக்கும் பீடைகள் அனைத்தும் நீங்கி விடும் என்றும், இருந்தவர்கள் நம்மிடம் பேசுவது போன்று கனவு கண்டால் நமக்கு யாராவது உதவி செய்ய வருவார்கள் என்றும், இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல் கனவு கண்டால் அது நமக்கு குடும்பத்துக்கு பிரச்சினை ஏற்படும் என்றும் ,இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரிஞ்சுக்கலாம் வாங்க
மனிதனுக்கு மட்டுமில்லாமல் உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் இரவு பகல் என்பது வழக்கம் போல் வந்து கொண்டு இருக்கும் .அந்த இரவு பகலில் பகல் நேரத்தில் உடல் உழைப்பு,பல்வேறு செயல்களில் ஈடுபட்டும் ,அதேபோல் இரவு நேரத்தில் நாம் அனைவரும் அயர்ந்து ஓய்வு எடுக்கும் விதமாக தூங்குகிறோம் .இந்த தூக்கத்தில் ஒவ்வொரு நபர்களுக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் ஒரு சில நாட்களில் வந்து செல்வது வழக்கம் .அந்தக் கனவுகள் வரும்பொழுது எப்படிப்பட்ட கனவுகள் வந்தால் நல்லது என்பதை பற்றியும் ,தீமைகள் வாய்ந்த கனவுகள் எப்படிப்பட்டது என்பதை பற்றியும் இதில் காணலாம்
நமக்கு வேண்டிய உறவினர்கள் உள்ள வீட்டுக்கு போய் சாப்பிடுவது போன்ற கனவு காணும் பொழுது குடும்பத்தில் சண்டை வரும் என்றும்,
நம்முடைய உறவினர்கள் நம்முடைய வீட்டுக்கு வந்து வாழை இலை போட்டு சாப்பிடுவது போல கனவு வந்தால் அந்த வீட்டில் சீக்கிரமாக திருமணம் நடைபெறும் என்றும் , மங்களகரமான நிகழ்ச்சி நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது.
சவப்பெட்டி இருப்பது போன்று கனவு கண்டால் நெருங்கிய நபர்களில் யாரோ ஒருவர் ஒருவருக்கு மரணம் ஏற்படும் என்றும் ,அதே நேரத்தில் நமக்கு தெரிந்தவர்களுக்கு அதாவது நமது வேண்டிய நபர்கள் இறப்பது போன்று கனவு கண்டால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் வந்து சேரும் என்றும் கூறப்படுகிறது மேலும் நாமே இறப்பது போல் கனவு கண்டால் நம் வீட்டில் நன்மையும் , மகிழ்ச்சியும் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல் இறந்தவர்கள் கனவில் வந்தால் விரைவில் நல்ல செய்தி வரப்போகிறது என்றும், இருந்தவர்கள் நம்மை ஆசிர்வதிப்பது போல கனவு கண்டால் நன்மையே கிடைக்கும் என்றும் ,இறந்து போனவர்கள் நம்முடைய வீட்டில் தூங்குவது போல கனவு கண்டால் நம்மிடம் இருக்கும் பீடைகள் அனைத்தும் நீங்கி விடும் என்றும், இருந்தவர்கள் நம்மிடம் பேசுவது போன்று கனவு கண்டால் நமக்கு யாராவது உதவி செய்ய வருவார்கள் என்றும், இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல் கனவு கண்டால் அது நமக்கு குடும்பத்துக்கு பிரச்சினை ஏற்படும் என்றும் ,இறந்தவர்களுடன் நாம் பேசுவது போல் கனவு கண்டால் நல்ல செய்தி வரப்போகிறது என்றும் ,அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது போல கனவு கண்டால் செல்வம் உண்டாகும் என்றும்,
நம்முடைய அம்மா கனவில் வந்தால் குடும்பத்தில் பெண் குழந்தை பிறக்கும் என்றும் ,பெற்றோர்கள் ஒரே நேரத்தில் கனவு வந்தால் நமக்கு வரப்போகும் ஆபத்தை சுட்டிக்காட்டி எச்சரிக்கை அறிகுறிகள் இருக்கும் என்றும், ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது
இறந்தவர்களுடன் நாம் பேசுவது போல் கனவு கண்டால் நல்ல செய்தி வரப்போகிறது என்றும் ,அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது போல கனவு கண்டால் செல்வம் உண்டாகும் என்றும்,
நம்முடைய அம்மா இறந்த பிறகு கனவில் வந்தால் குடும்பத்தில் பெண் குழந்தை பிறக்கும் என்றும் ,பெற்றோர்கள் ஒரே நேரத்தில் கனவு வந்தால் நமக்கு வரப்போகும் ஆபத்தை சுட்டிக்காட்டி எச்சரிப்பதாக இருக்கும் என்றும், ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி